என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாலத்தீவுக்கு டோர்னியர் விமானம் வழங்கிய இந்தியா
Byமாலை மலர்30 Sep 2020 12:22 AM GMT (Updated: 30 Sep 2020 12:22 AM GMT)
கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாலத்தீவுக்கு இந்தியா தற்போது டோர்னியர் விமானம் ஒன்றை வழங்கி உள்ளது.
புதுடெல்லி:
கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாலத்தீவுக்கு டோர்னியர் விமானம் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி மாலத்தீவுக்கு இந்தியா தற்போது டோர்னியர் விமானம் ஒன்றை வழங்கி உள்ளது.
மாலத்தீவின் பொருளாதார மண்டலத்தை கண்காணிக்கவும், கடல்வழி பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும் இந்த விமானம் உதவும். மேலும் போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத மீன்பிடித்தலை தடுத்தல் போன்றவற்றுக்கும் இந்த விமானம் பயன்படுத்தப்படும்.
இந்த விமானம் மற்றும் அதை இயக்குவதற்கான செலவுகளை இந்தியாவே ஏற்கும். இந்த விமானத்தை மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் இயக்குவார்கள். இதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேருக்கு இந்தியா ஏற்கனவே பயிற்சி அளித்து இருந்தது.
கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாலத்தீவுக்கு டோர்னியர் விமானம் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி மாலத்தீவுக்கு இந்தியா தற்போது டோர்னியர் விமானம் ஒன்றை வழங்கி உள்ளது.
மாலத்தீவின் பொருளாதார மண்டலத்தை கண்காணிக்கவும், கடல்வழி பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும் இந்த விமானம் உதவும். மேலும் போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத மீன்பிடித்தலை தடுத்தல் போன்றவற்றுக்கும் இந்த விமானம் பயன்படுத்தப்படும்.
இந்த விமானம் மற்றும் அதை இயக்குவதற்கான செலவுகளை இந்தியாவே ஏற்கும். இந்த விமானத்தை மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினர் இயக்குவார்கள். இதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேருக்கு இந்தியா ஏற்கனவே பயிற்சி அளித்து இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X