என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு வெள்ள அபாய நோட்டீஸ்
Byமாலை மலர்28 Sep 2020 1:14 PM GMT (Updated: 28 Sep 2020 1:14 PM GMT)
முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் உண்டவள்ளி வீட்டுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நகரி:
கிருஷ்ணா நதி நீர் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது பிரகாசம் பேரேஜ் மேற்கு பகுதியில் நீர்மட்டம் 12 அடிகள் எட்டியுள்ளது. இந்தநிலையில் நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளில் நதிநீர் புகும் அபாயம் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். மொத்தம் 36 வீடுகளுக்கு இதுபோன்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் உண்டவள்ளி வீட்டுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X