என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு பொய்யானது: நளின்குமார் கட்டீல்
Byமாலை மலர்25 Sep 2020 2:13 AM GMT (Updated: 25 Sep 2020 2:13 AM GMT)
முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பொய்யான குற்றச்சாட்டை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் கூறியுள்ளார் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமாா கட்டீல் மறுத்துள்ளார்.
பெங்களூரு :
முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் ஊழல் குற்றச்சாட்டை கூறியது. இதை பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமாா கட்டீல் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது. பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் கூறியுள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்.
இதற்காக அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை அருகில் வைத்துக் கொண்டு மேலிட பொறுப்பாளர், முதல்-மந்திரி எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டை கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதே போல் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் ஊழல் குற்றச்சாட்டை கூறியது. இதை பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமாா கட்டீல் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது. பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் கூறியுள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்.
இதற்காக அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை அருகில் வைத்துக் கொண்டு மேலிட பொறுப்பாளர், முதல்-மந்திரி எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டை கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதே போல் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X