என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் பலி - முதல் மந்திரி நிதி உதவி அறிவிப்பு
Byமாலை மலர்24 Sep 2020 2:39 PM GMT (Updated: 24 Sep 2020 2:39 PM GMT)
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் உள்ள தேரா பஸ்சி பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. விபத்து காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X