என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - மம்தா பானர்ஜி கண்டனம்
Byமாலை மலர்21 Sep 2020 7:39 PM GMT (Updated: 21 Sep 2020 7:39 PM GMT)
பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகளின் நலனை பாதுகாக்க போராடிய 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காமல் மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதையே இது காட்டுகிறது. அச்சுறுத்தலுக்கு பணிந்து விடாமல் பாராளுமன்றத்திலும், வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என்று கூறி உள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகளின் நலனை பாதுகாக்க போராடிய 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காமல் மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதையே இது காட்டுகிறது. அச்சுறுத்தலுக்கு பணிந்து விடாமல் பாராளுமன்றத்திலும், வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என்று கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X