search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் இன்று புதிதாக 2,910 பேருக்கு கொரோனா

    கேரளாவில் இன்று புதிதாக 2,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 39,285 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
    கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தன.

    இந்நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று 2,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,022 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 39,724 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 98,724 பேர் குணமடைந்துள்ளனர்.
    Next Story
    ×