என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் தபால் நிலையத்தில் ரூ.3½ லட்சம் கொள்ளை
Byமாலை மலர்19 Sep 2020 11:42 PM GMT (Updated: 19 Sep 2020 11:42 PM GMT)
ராஜஸ்தான் தபால்நிலையத்தில் மர்மநபர்களால் ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகானர்:
ராஜஸ்தானின் பிகானர் என்ற இடத்தில் உள்ள தபால்நிலையத்தில் நேற்று 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். மேலும் 3 வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அப்போது திடீரென அங்கு புகுந்த 2 மர்மநபர்கள், தபால்நிலையத்தின் வாசற்கதவை இழுத்து பூட்டினர்.
உடனே கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த மர்மநபர்கள் சுட்டு, அங்கிருந்த ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பயமுறுத்தினர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். அதற்குள் தபால்நிலையத்தில் இருந்த ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானர் என்ற இடத்தில் உள்ள தபால்நிலையத்தில் நேற்று 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். மேலும் 3 வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அப்போது திடீரென அங்கு புகுந்த 2 மர்மநபர்கள், தபால்நிலையத்தின் வாசற்கதவை இழுத்து பூட்டினர்.
உடனே கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த மர்மநபர்கள் சுட்டு, அங்கிருந்த ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பயமுறுத்தினர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். அதற்குள் தபால்நிலையத்தில் இருந்த ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X