search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரளாவில் மேலும் 4,167 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் மேலும் 4,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் மேலும் 4,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,167 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. 

    மேலும், தற்போது 35,724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×