என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம்: வாடிக்கையாளர்கள் பணம்?
Byமாலை மலர்18 Sep 2020 10:11 AM GMT (Updated: 18 Sep 2020 10:11 AM GMT)
விதிமீறல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பணம் என்ன ஆகும்? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 500 ரூபாய் மற்றம் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது பிரபலம் ஆனது Paytm செயலி. Android ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்து லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர். இந்த செயலி பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிமீறல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து Paytm தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. Paytm செயலியை டவுன்லோடு செய்ய முடியாது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் திரும்பக் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக இருக்கும். விரைவில் மீண்டும் பிளே ஸ்டோரில் Paytm பயன்பாட்டு வரும் Paytm நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X