என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.92 லட்சம்
Byமாலை மலர்17 Sep 2020 3:43 AM GMT (Updated: 17 Sep 2020 3:43 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரேநாளில் ரூ.91 லட்சத்து 70 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பக்தர்களே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 644 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 3 ஆயிரத்து 670 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியிருக்கிறார்கள்.
அன்று ஒரேநாளில் ரூ.91 லட்சத்து 70 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பக்தர்களே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 644 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 3 ஆயிரத்து 670 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியிருக்கிறார்கள்.
அன்று ஒரேநாளில் ரூ.91 லட்சத்து 70 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X