என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷுடன் 6 பெண் போலீசார் செல்பி எடுத்தார்களா?
Byமாலை மலர்17 Sep 2020 12:22 AM GMT (Updated: 17 Sep 2020 12:22 AM GMT)
மருத்துவமனையில் பணியில் இருந்த 6 பெண் போலீசார், ஸ்வப்னா சுரேஷுடன் செல்பி எடுத்துக் கொண்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது.
திருச்சூர்:
கேரளாவில் கடந்த ஜூலை மாதம், அரசு அலுவலக முகவரியில் கடத்தப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் முதல்-மந்திரி அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அலுவலர் ஸ்வப்னா சுரேசை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷ், கடந்த 8 நாட்களில் உடல் நிலையை காரணம் காட்டி 2 முறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த நர்ஸ் ஒருவரின் செல்போனில் இருந்து யாருக்கோ அழைப்பு செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது.
அதேபோல அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த 6 பெண் போலீசார், ஸ்வப்னா சுரேஷுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 6 பெண் போலீசாரிடம் நேற்று விசாரணை தொடங்கப்பட்டது. புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
கேரளாவில் கடந்த ஜூலை மாதம், அரசு அலுவலக முகவரியில் கடத்தப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் முதல்-மந்திரி அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அலுவலர் ஸ்வப்னா சுரேசை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷ், கடந்த 8 நாட்களில் உடல் நிலையை காரணம் காட்டி 2 முறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த நர்ஸ் ஒருவரின் செல்போனில் இருந்து யாருக்கோ அழைப்பு செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது.
அதேபோல அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த 6 பெண் போலீசார், ஸ்வப்னா சுரேஷுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 6 பெண் போலீசாரிடம் நேற்று விசாரணை தொடங்கப்பட்டது. புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X