என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் கைது
Byமாலை மலர்11 Sep 2020 6:16 PM GMT (Updated: 11 Sep 2020 6:16 PM GMT)
ஜம்மு மற்றும் காஷ்மீரில் லஷ்கர் இ தைபா பயங்கரவாத இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து வெடிகுண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் தாக்குவதும், படை வீரர்கள் பதிலடி கொடுத்து என்கவுண்ட்டரில் ஈடுபடுவதும் நடந்து வந்த நிலையில், சமீப காலங்களாக காஷ்மீரில் பயங்கரவாத இயக்க நபர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X