என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகை கங்கனா ரணாவத் மீது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தாக்கு
Byமாலை மலர்8 Sep 2020 4:35 AM GMT (Updated: 8 Sep 2020 4:35 AM GMT)
பிழைப்புக்காக மும்பை வந்து சம்பாதிக்கும் சிலர் தாங்கள் வாழும் நகரத்துக்காக நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். ஆனால் சிலர் இப்படி செய்வதில்லை என்று நடிகை கங்கனா ரணாவத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறைமுகமாக தாக்கினார்.
மும்பை :
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு மகாராஷ்டிரா ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டண கணைகளை தொடுத்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் ரதோடு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசியபோது, நடிகை கங்கனா ரணாவத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறைமுகமாக தாக்கினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அனில் ரதோடு ராஜஸ்தானில் இருந்து மகாராஷ்டிரா வந்தவர். அவர் மகாராஷ்டிராவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். பிழைப்புக்காக மும்பை வந்து சம்பாதிக்கும் சிலர் தாங்கள் வாழும் நகரத்துக்காக நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். ஆனால் சிலர் இப்படி செய்வதில்லை” என்றார்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு மகாராஷ்டிரா ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டண கணைகளை தொடுத்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் ரதோடு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசியபோது, நடிகை கங்கனா ரணாவத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறைமுகமாக தாக்கினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அனில் ரதோடு ராஜஸ்தானில் இருந்து மகாராஷ்டிரா வந்தவர். அவர் மகாராஷ்டிராவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். பிழைப்புக்காக மும்பை வந்து சம்பாதிக்கும் சிலர் தாங்கள் வாழும் நகரத்துக்காக நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். ஆனால் சிலர் இப்படி செய்வதில்லை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X