என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைநகர் டெல்லியில் இடி மின்னலுடன் கனமழை
Byமாலை மலர்5 Sep 2020 12:58 PM GMT (Updated: 5 Sep 2020 12:58 PM GMT)
தலைநகர் டெல்லியில் இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியின் ராஜ்பாத், அவுத் அவன்யூ, டீன் மிர்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X