என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சோதனைக் கருவிகளை சந்தைகளில் இருந்து வாங்குகிறோம்- டெல்லி சுகாதாரத்துறை மந்திரி
Byமாலை மலர்31 Aug 2020 9:41 AM GMT (Updated: 31 Aug 2020 9:41 AM GMT)
கொரோனா சோதனைக் கருவிகளை சந்தைகளில் இருந்து வாங்குகிறோம் என்று டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறினார்.
புதுடெல்லி:
கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதேவேகத்தில் செல்லும் பட்சத்தில் இன்னும் சில தினங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா பிரேசிலை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்திற்கு சென்றுவிடும். இந்தியாவில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36,21,246- ஆக உள்ளது.
இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறுகையில், “கொரோனா தொற்றை கண்டறிய அதிக சோதனை நடத்தப்படுகிறது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதேவேகத்தில் செல்லும் பட்சத்தில் இன்னும் சில தினங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா பிரேசிலை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்திற்கு சென்றுவிடும். இந்தியாவில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36,21,246- ஆக உள்ளது.
இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறுகையில், “கொரோனா தொற்றை கண்டறிய அதிக சோதனை நடத்தப்படுகிறது.
அதிக சோதனைக்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காத வரையில் எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சிறப்பு உதவி எதுவும் தேவையில்லை. மத்திய அரசிடம் இருந்து சோதனைக் கருவிகள் வாங்குவதற்கு பதிலாக நாங்கள், சந்தைகளில் இருந்து வாங்குகிறோம்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறியதை போல, தீபாவளிக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என நாங்களும் நம்புகிறோம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X