என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு மாயாவதி வரவேற்பு
Byமாலை மலர்30 Aug 2020 8:21 PM GMT (Updated: 30 Aug 2020 8:21 PM GMT)
மத்திய அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வரவேற்று உள்ளார்.
லக்னோ:
மத்திய அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்தது. இதை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வரவேற்று உள்ளார்.
மத்திய அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்தது. இதை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வரவேற்று உள்ளார்.
இது தொடர்பாக அவர் இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விஷயத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் ஏற்கனவே வற்புறுத்தி வந்தது.
அதன்படி, மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் மாநிலங்கள் தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில், இந்த தளர்வு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனாவை வைத்து அரசியல் செய்வதற்கும் முடிவு கட்டும்” என்று கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X