என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பினராயி விஜயன் பதவி விலக கோரி போராட்டம்- கேரள பா.ஜனதா தலைவர் கைது
Byமாலை மலர்25 Aug 2020 2:47 AM GMT (Updated: 25 Aug 2020 2:47 AM GMT)
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் அரசியல் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்தில் முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என பா.ஜனதா போர்க்கொடி தூக்கியுள்ளது. இதை வலியுறுத்தி கேரள சட்டசபை முன் நேற்று திடீரென பா.ஜனதா தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கம் கடத்தல் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாக முதல்-மந்திரி அலுவலகம் மாறி விட்டதாக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு உண்டானது. போலீசார் அவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினார்கள். பா. ஜனதா மாநில தலைவர் கே.சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தெரிவிக்கையில், முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலகும் வரை பா.ஜனதாவின் போராட்டம் தொடரும் என்றார்.
கேரளாவில் நடந்த தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் அரசியல் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்தில் முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என பா.ஜனதா போர்க்கொடி தூக்கியுள்ளது. இதை வலியுறுத்தி கேரள சட்டசபை முன் நேற்று திடீரென பா.ஜனதா தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கம் கடத்தல் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாக முதல்-மந்திரி அலுவலகம் மாறி விட்டதாக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு உண்டானது. போலீசார் அவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினார்கள். பா. ஜனதா மாநில தலைவர் கே.சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தெரிவிக்கையில், முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலகும் வரை பா.ஜனதாவின் போராட்டம் தொடரும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X