என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் - அமரிந்தர் சிங் கருத்து
Byமாலை மலர்23 Aug 2020 9:52 PM GMT (Updated: 23 Aug 2020 9:52 PM GMT)
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறி இருக்கிறார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் கலந்து பேசி கூட்டு தலைமையை தீர்மானிக்க வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகள் அக்கட்சியில் எழுந்துள்ள நிலையில், காரிய கமிட்டி இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் சாசன மாண்புகளையும், ஜனநாயக கொள்கைகளையும் சீர்குலைக்கும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு எதிராக வலிமையாக போராட வேண்டிய நேரம் இது என்றும், கட்சி தலைமை பற்றிய பிரச்சினை கிளப்புவதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறி உள்ளார். அத்துடன், சோனியா காந்தி விரும்பும் வரை அவர் கட்சி பதவியில் நீடிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு ராகுல் காந்தி முழு தகுதி பெற்றதும் அவர் கட்சி தலைவர் பதவிக்கு வரலாம் என்றும் அறிக்கையில் அமரிந்தர் சிங் கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் கலந்து பேசி கூட்டு தலைமையை தீர்மானிக்க வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகள் அக்கட்சியில் எழுந்துள்ள நிலையில், காரிய கமிட்டி இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் சாசன மாண்புகளையும், ஜனநாயக கொள்கைகளையும் சீர்குலைக்கும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு எதிராக வலிமையாக போராட வேண்டிய நேரம் இது என்றும், கட்சி தலைமை பற்றிய பிரச்சினை கிளப்புவதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறி உள்ளார். அத்துடன், சோனியா காந்தி விரும்பும் வரை அவர் கட்சி பதவியில் நீடிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு ராகுல் காந்தி முழு தகுதி பெற்றதும் அவர் கட்சி தலைவர் பதவிக்கு வரலாம் என்றும் அறிக்கையில் அமரிந்தர் சிங் கூறி இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X