என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்23 Aug 2020 5:53 PM GMT (Updated: 23 Aug 2020 5:53 PM GMT)
மத்திய பிரதேசத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை மந்திரி பிரபுராம் சவுத்ரிக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மக்கள் சேவையாற்ற உங்கள் பிரார்த்தனைகளுடன் மீண்டு வருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் தவிர்த்து 7 ஆவது அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் கோபால் பார்கவா, விஸ்வாஸ் சாரங், அரவிந்த் பதோரியா, துளசிராம் சிலாவத், மோகன் யாதவ், ரம்கேலவன் படேல் ஆகியேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை மந்திரி பிரபுராம் சவுத்ரிக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மக்கள் சேவையாற்ற உங்கள் பிரார்த்தனைகளுடன் மீண்டு வருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் தவிர்த்து 7 ஆவது அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் கோபால் பார்கவா, விஸ்வாஸ் சாரங், அரவிந்த் பதோரியா, துளசிராம் சிலாவத், மோகன் யாதவ், ரம்கேலவன் படேல் ஆகியேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X