என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணிப்பூரில் 5 காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
Byமாலை மலர்19 Aug 2020 11:34 PM GMT (Updated: 19 Aug 2020 11:34 PM GMT)
மணிப்பூரில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தனர்.
புதுடெல்லி:
மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 10-ந் தேதி வாக்கெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரேன் சிங் ஆட்சியை தக்க வைத்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்-மந்திரி இபோபி சிங்கின் மருமகன் ஹென்றி ஒக்ராம், பனோனாம் பிரோக்கன், ஒய்னாம் லுகோய் சிங், காம்தாங் ஹோகிப், கின்சுயான்ஹா சவு ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்கவில்லை. பின்னர் திடீரென அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியில் இருந்தும் விலகினர்.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் நேற்று முதல் மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தனர்.
மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 10-ந் தேதி வாக்கெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரேன் சிங் ஆட்சியை தக்க வைத்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்-மந்திரி இபோபி சிங்கின் மருமகன் ஹென்றி ஒக்ராம், பனோனாம் பிரோக்கன், ஒய்னாம் லுகோய் சிங், காம்தாங் ஹோகிப், கின்சுயான்ஹா சவு ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்கவில்லை. பின்னர் திடீரென அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியில் இருந்தும் விலகினர்.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் நேற்று முதல் மந்திரி பிரேன் சிங் முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X