என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு - ப.சிதம்பரம்
Byமாலை மலர்15 Aug 2020 1:51 PM GMT (Updated: 15 Aug 2020 1:51 PM GMT)
எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் 74வது சுதந்திரதினம் இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாட்டு மக்களுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நேபாளம், ஆஸ்திரேலிய பிரதமர்களும், இந்தியாவுக்கான சீன தூதர் போன்றவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை.
எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்".
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 74வது சுதந்திரதினம் இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாட்டு மக்களுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நேபாளம், ஆஸ்திரேலிய பிரதமர்களும், இந்தியாவுக்கான சீன தூதர் போன்றவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை.
எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்".
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு
— P. Chidambaram (@PChidambaram_IN) August 15, 2020
சுதந்திரம் அல்லது விடுதலை என்பது
அச்சத்திலிருந்து விடுதலை,
வறுமையிலிருந்து விடுதலை,
அடக்குமுறையிலிருந்து விடுதலை
எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X