search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திரமோடி
    X
    நரேந்திரமோடி

    ’காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு இது’ - பிரதமர் மோடி

    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும்.

    ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும்.

    மேலும், இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அகதிகளின் கண்ணியமான வாழ்க்கையின் ஆண்டாகும்

    என அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×