search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

    15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
    புதுடெல்லி:

    15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு  ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.  
    Next Story
    ×