என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லைப்பெரியாறு அணையை திறக்க கேரள அரசு கோரிக்கை
Byமாலை மலர்10 Aug 2020 2:18 AM GMT (Updated: 10 Aug 2020 2:18 AM GMT)
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் உபரிநீரை திறக்க தமிழக அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக அதிகரித்துள்ளது.
நீர்இருப்பு 6,181 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீர்வரத்து 4,825 கனஅடியாகவும் நீர்திறப்பு 2,100 கனஅடியாகவும் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் உபரிநீரை திறக்க தமிழக அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசுக்கு 142 அடியாக உயர்த்த உரிமை இருந்தாலும் வெள்ள பாதிப்பை கருதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக அதிகரித்துள்ளது.
நீர்இருப்பு 6,181 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீர்வரத்து 4,825 கனஅடியாகவும் நீர்திறப்பு 2,100 கனஅடியாகவும் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் உபரிநீரை திறக்க தமிழக அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசுக்கு 142 அடியாக உயர்த்த உரிமை இருந்தாலும் வெள்ள பாதிப்பை கருதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X