என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா
Byமாலை மலர்9 Aug 2020 9:57 AM GMT (Updated: 9 Aug 2020 9:57 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி:
திருப்பதியில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியானது. அவர்களில் 402 பேர் குணமடைந்து விட்டனர். 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 16 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
திருப்பதியில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியானது. அவர்களில் 402 பேர் குணமடைந்து விட்டனர். 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 16 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X