என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது: மோடி அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
Byமாலை மலர்8 Aug 2020 2:36 AM GMT (Updated: 8 Aug 2020 2:36 AM GMT)
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி :
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. மோடி அரசை காணவில்லை” என்று அவர் கூறி இருக்கிறார்.
ராகுல் காந்தி கடந்த ஜூலை 17-ந் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போதைய வேகத்தில் கொரோனா பரவல் நீடித்தால் ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிடும் என்பதால், நோய்த் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். அந்த பதிவையும் நேற்றைய டுவிட்டர் பதிவுடன் அவர் இணைத்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. மோடி அரசை காணவில்லை” என்று அவர் கூறி இருக்கிறார்.
ராகுல் காந்தி கடந்த ஜூலை 17-ந் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போதைய வேகத்தில் கொரோனா பரவல் நீடித்தால் ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிடும் என்பதால், நோய்த் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். அந்த பதிவையும் நேற்றைய டுவிட்டர் பதிவுடன் அவர் இணைத்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X