என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மசூதி திறப்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டேன்: யோகி ஆதித்தயநாத் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
Byமாலை மலர்7 Aug 2020 1:29 PM GMT
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் மசூதி திறப்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் எனக்கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்றுமுன்தினம் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர், பிரதமர் மோடி கலந்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான விழாவில் கலந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது.
தொலைக்காட்சி ஒன்றில் ‘‘என்னிடம் ஒரு முதலமைச்சராக நீங்கள் கேட்டால், எந்த மதம் அல்லது சமுதாயம், நம்பிக்கை குறித்து எனக்கு பிரச்சினை இல்லை. என்னிடம் ஒரு யோகி அல்லது இந்துவாக கேட்டால் கலந்து கொள்ளமாட்டேன். என்னுடைய வழிபாட்டு முறையை வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது’’ என்று கூறியிருந்தார்.
அதற்கு முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ‘‘உத்தர பிரதேச மாநில மக்களிடம் யோகித் ஆதித்ய நாத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X