என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இன்று 1,299 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு: 15 பேர் பலி
Byமாலை மலர்6 Aug 2020 6:04 PM GMT (Updated: 6 Aug 2020 6:04 PM GMT)
டெல்லியில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இன்று 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் பயனாக தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இன்று புதிதாக 1,299 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆக உயர்ந்துள்ளது.
1,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 1,27,124 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 10,348 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 15 பேர் உயிரிழந்ததால், மொத்தம் 4059 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதிதாக 1,299 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆக உயர்ந்துள்ளது.
1,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 1,27,124 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 10,348 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 15 பேர் உயிரிழந்ததால், மொத்தம் 4059 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X