என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமர் என்றால் அன்பு: ராமர் கோவில் குறித்து ராகுல் காந்தி டுவீட்
Byமாலை மலர்5 Aug 2020 12:23 PM GMT (Updated: 5 Aug 2020 12:23 PM GMT)
ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில், ராமர் என்றால் அன்பு என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டு 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டினார்.
ராமர் கோவில் கட்டப்படும் நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து தனது டுவிட்டர் பகுதியில் ‘‘ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் ஆழத்தில் இருக்கும் மனித நேயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ராமர் என்றால் அன்பு. அவர் ஒரு போதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் கருணை. அவர் ஒரு போதும் கொடுமையில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் நீதி. அவர் ஒரு போதும் அநீதியின் மூலம் வெளிப்படுவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X