என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாக்-அப் மரணம்: மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகிறா?- உச்சநீதிமன்றம் கேள்வி
Byமாலை மலர்5 Aug 2020 10:53 AM GMT (Updated: 5 Aug 2020 10:53 AM GMT)
லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுகிறா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், 2017-18-ல் 148 மரணங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகிறா? என கேள்வி எழுப்பியதோடு மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை அணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X