search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்றம்
    X
    உச்சநீதிமன்றம்

    லாக்-அப் மரணம்: மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகிறா?- உச்சநீதிமன்றம் கேள்வி

    லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுகிறா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
    லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், 2017-18-ல் 148 மரணங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகிறா? என கேள்வி எழுப்பியதோடு மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை அணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.
    Next Story
    ×