என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்
Byமாலை மலர்5 Aug 2020 3:22 AM GMT (Updated: 5 Aug 2020 3:22 AM GMT)
மூத்த காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரியுமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் இன்று காலமானார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், சிவாஜிராவ் பாட்டீல் இன்று காலை புனே நகரில் காலமானார். அவருக்கு வயது 88. இவர் கடந்த 1985 நவம்பர் மாதம் முதல் 1986 மார்ச் மாதம் வரை மகாராஷ்டிரா முதல் மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X