என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமித் ஷாவை சந்தித்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள்
Byமாலை மலர்4 Aug 2020 5:50 PM GMT (Updated: 4 Aug 2020 5:50 PM GMT)
அமித் ஷாவை சந்தித்தப்பின் முன்னெச்சரிக்கை காரணமாக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் மூன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அமித் ஷாவை சந்தித்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர்கள் பாபுல் சுபோரியா மற்றும் டெபஸ்ரீ செளத்ரி ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
மேலும் பாஜகவை சேர்ந்த எம்.பி.க்களான நிசித் ப்ரமானிக், சவுமித்ரா கான் மற்றும் ஸ்வாபன் டாஸ்குப்தா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றபோதிலும், சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X