என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
Byமாலை மலர்4 Aug 2020 11:31 AM GMT (Updated: 4 Aug 2020 11:31 AM GMT)
சொந்தக்காரர்கள் உரிமைக்கோராத 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்துள்ள முகமது ஷரீஃப்க்கு அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விழாவுக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் முகமது ஷரீப் என்பவர் சொந்தக்காரர்கள் உரிமைக்கோராத சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்துள்ளார். இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனது உடல்நிலை அனுமதித்தால், விழாவில் கலந்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X