என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல்? - காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
Byமாலை மலர்4 Aug 2020 2:40 AM GMT (Updated: 4 Aug 2020 2:40 AM GMT)
காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ரம்பாமா பகுதியில் வாகனம் ஒன்று நேற்று முன்தினம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. அந்த வாகனம், சோபியான் மாவட்டத்தை சேர்ந்த முசாபர் மன்சூர் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் பிராந்திய படையில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர். அவரையும் காணவில்லை.
எனவே அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X