என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Byமாலை மலர்2 Aug 2020 7:22 AM GMT (Updated: 2 Aug 2020 7:22 AM GMT)
நாளை முதல் 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
மும்பை:
மும்பையில் கடந்த ஜூன் 10-ந் தேதி பருவமழை காலம் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நகரில் லேசான மழையே பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் நகரில் 3 மி.மீ.யும், சாந்தாகுருசில் 0.6 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
இந்தநிலையில் நாளை (திங்கள்) முதல் 5-ந்தேதி வரை மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மும்பை தவிர ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாப்பூர், சாங்கிலி, பீட், லாத்தூர், உஸ்மனாபாத் ஆகிய மாவட்டங்களிலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதவிர நான்தெட், ஹிங்கோலி, பர்பானி, ஜால்னா, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த ஜூன் 10-ந் தேதி பருவமழை காலம் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நகரில் லேசான மழையே பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் நகரில் 3 மி.மீ.யும், சாந்தாகுருசில் 0.6 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி உள்ளது.
இந்தநிலையில் நாளை (திங்கள்) முதல் 5-ந்தேதி வரை மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மும்பை தவிர ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாப்பூர், சாங்கிலி, பீட், லாத்தூர், உஸ்மனாபாத் ஆகிய மாவட்டங்களிலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதவிர நான்தெட், ஹிங்கோலி, பர்பானி, ஜால்னா, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X