என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்18 July 2020 8:57 AM GMT (Updated: 18 July 2020 8:57 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர்கள் 14 பேர், தேவஸ்தான பணியாளர்கள் 140 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், இருவரும் திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடை அடைக்கப்படும் வரை நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை சேவை உள்ளிட்ட அனைத்து கைங்கரியங்களையும் ஜீயர்கள் கண்காணித்து வருவது வழக்கமாக உள்ளது.
தற்போது ஜீயர்கள் இருவரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதால் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கைங்கரியங்களை இனி யார் கண்காணிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர்கள் 14 பேர், தேவஸ்தான பணியாளர்கள் 140 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், இருவரும் திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடை அடைக்கப்படும் வரை நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை சேவை உள்ளிட்ட அனைத்து கைங்கரியங்களையும் ஜீயர்கள் கண்காணித்து வருவது வழக்கமாக உள்ளது.
தற்போது ஜீயர்கள் இருவரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதால் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கைங்கரியங்களை இனி யார் கண்காணிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X