என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள் கணக்கெடுப்பு
Byமாலை மலர்12 July 2020 7:50 AM GMT (Updated: 12 July 2020 7:50 AM GMT)
இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்துகிறது.
அந்த வகையில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018-ன் 4-வது சுற்று முடிவுகளை கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக அப்போது அவர் அறிவித்தார். இது உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். இந்த நிலையில் இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக உலக சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்துகிறது.
அந்த வகையில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018-ன் 4-வது சுற்று முடிவுகளை கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக அப்போது அவர் அறிவித்தார். இது உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். இந்த நிலையில் இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக உலக சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X