என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தானேயில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
Byமாலை மலர்11 July 2020 3:02 AM GMT (Updated: 11 July 2020 3:02 AM GMT)
முழுஊரடங்கு நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், தானேயில் வருகிற 19-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மும்பை :
மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக தானே மாநகராட்சி பகுதியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்்கை 12 ஆயிரத்து 469 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், தானே நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2-ந் தேதி முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. அந்த பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
முழுஊரடங்கு நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், தானேயில் வருகிற 19-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கணேஷ் தேஷ்முக் பிறப்பித்து உள்ளார்.
மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக தானே மாநகராட்சி பகுதியில் தொற்று பாதித்தோர் எண்ணிக்்கை 12 ஆயிரத்து 469 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், தானே நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2-ந் தேதி முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. அந்த பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
முழுஊரடங்கு நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், தானேயில் வருகிற 19-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கணேஷ் தேஷ்முக் பிறப்பித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X