search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல் மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் மேலும் 193 பேருக்கு கொரோனா: 5 ஆயிரத்து 500-ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை

    கேரளாவில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இன்று மேலும் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,522 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளத்தில் 2,252 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×