என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷப்பாம்பு கடித்து உயிரிழப்பதுபோல், நிர்மலா சீதாராமனால் மக்கள் உயிரிழக்கின்றனர்: டிஎம்சி தலைவர்
Byமாலை மலர்5 July 2020 8:34 AM GMT (Updated: 5 July 2020 8:34 AM GMT)
விஷப்பாம்பு கடித்து உயிரிழப்பதுபோல், மத்திய நிதியமைச்சரால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் கல்யாண் பானர்ஜி. இவர் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது ‘‘விஷப்பாம்பு கடித்து மக்கள் உயிரிழப்பதுபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்கள் உயிரிழக்கின்றனர்.
அவர் பொருளாராரத்தை சிதைத்து விட்டார். இதனால் அவர் அவமானப்பட வேண்டும். அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மிகவும் மோசமான நிதியமைச்சர்’’ என்றார்.
சில நாட்களுக்கு முன் மெய்நிகர் பிரசாரத்தின்போது மேற்கு வங்காள அரசை நிர்மலா சீதாராமன் குறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X