என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
Byமாலை மலர்5 July 2020 7:40 AM GMT (Updated: 5 July 2020 7:40 AM GMT)
லடாக் சென்று ஆய்வு நடத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை-ஐ சந்தித்தார்.
பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தியா - சீனா வீரர்கள் மோதியதில் காயம் அடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் இன்று திடீரென ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்-ஐ ஜனாதிபதி மாளிகை சென்று பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது லடாக் விவகாரம் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X