என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடை செய்யப்பட்ட சீன செயலிகளை முடக்கி விட்டோம்: கூகுள் அறிவிப்பு
Byமாலை மலர்3 July 2020 4:25 AM GMT (Updated: 3 July 2020 4:25 AM GMT)
59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :
59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த செயலிகளை நடத்தும் சில நிறுவனங்கள், தாங்களாக முன்வந்து ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து செயலிகளை விலக்கிக் கொண்டுள்ளன.
அதே சமயத்தில், வேறு சில செயலிகள், இன்னும் பிளே ஸ்டோரில் நீடிக்கின்றன. இருப்பினும், அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை எந்த செயலிகள் என்று ‘கூகுள்’ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த செயலிகளை நடத்தும் சில நிறுவனங்கள், தாங்களாக முன்வந்து ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து செயலிகளை விலக்கிக் கொண்டுள்ளன.
அதே சமயத்தில், வேறு சில செயலிகள், இன்னும் பிளே ஸ்டோரில் நீடிக்கின்றன. இருப்பினும், அந்த செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தற்காலிகமாக முடக்கி இருப்பதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை எந்த செயலிகள் என்று ‘கூகுள்’ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X