என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அட்டர்னி ஜெனரல், சொலிசிடர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு
Byமாலை மலர்29 Jun 2020 9:27 PM GMT (Updated: 29 Jun 2020 9:27 PM GMT)
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரது பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்து வருபவர் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால். இவரது பதவிக் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அட்டர்னி ஜெனரலான கே.கே. வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், சொலிசிடர் ஜெனரலாக துஷார் மேத்தாவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் ஜூலை 1 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மத்திய அரசுக்கு புதிதாக 5 துணை சொலிசிடர் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X