என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் விசாவுடன் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 200 இளைஞர்கள் மாயம்: உளவுத்துறை எச்சரிக்கை
Byமாலை மலர்26 Jun 2020 1:24 PM GMT (Updated: 26 Jun 2020 1:24 PM GMT)
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் காணாமல் போயுள்ளதை அடுத்து உளவுத்துறை எச்சரிக்கை செய்து உள்ளது.
புதுடெல்லி:
பாகிஸ்தான் தூதரகம் ஜனவரி 2017 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 399 இளைஞர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. இதில் 218 பேர் எங்கே என்பது தெரியவில்லை.
இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறும்போது "பிப்ரவரி 14, 2019 இன் புல்வாமா தாக்குதலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயிற்சி, ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் இளைஞர்களை இலக்கு வைத்துள்ளது".
இளைஞர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்களுக்காக பாகிஸ்தான் யூனியன் பிரதேசத்தில் பயிற்சி அளித்து வருகிறது. ஆனால் அவர்கள் 'உள்ளூர் எதிர்ப்பு போராளிகள்' என்று தங்களை கூறிக்கொண்டனர்.
ஏப்ரல் 5ம் தேதி பாதுகாப்புப் படையினர் ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்தனர். ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பேர் அதில் ஹுசைன் மிர், உமர் நசீர் கான் மற்றும் சஜ்ஜாத் அகமது ஹர்ரே ஆகியோர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள், பாகிஸ்தான் தூதரகம் வழங்கிய விசாவில் 2018 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு அவர்கள் பயணம் செய்து இருந்தனர் என கூறி உள்ளது.
பாகிஸ்தான் தூதரகம் ஜனவரி 2017 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 399 இளைஞர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. இதில் 218 பேர் எங்கே என்பது தெரியவில்லை.
இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறும்போது "பிப்ரவரி 14, 2019 இன் புல்வாமா தாக்குதலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயிற்சி, ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் இளைஞர்களை இலக்கு வைத்துள்ளது".
இளைஞர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்களுக்காக பாகிஸ்தான் யூனியன் பிரதேசத்தில் பயிற்சி அளித்து வருகிறது. ஆனால் அவர்கள் 'உள்ளூர் எதிர்ப்பு போராளிகள்' என்று தங்களை கூறிக்கொண்டனர்.
ஏப்ரல் 5ம் தேதி பாதுகாப்புப் படையினர் ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்தனர். ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பேர் அதில் ஹுசைன் மிர், உமர் நசீர் கான் மற்றும் சஜ்ஜாத் அகமது ஹர்ரே ஆகியோர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள், பாகிஸ்தான் தூதரகம் வழங்கிய விசாவில் 2018 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு அவர்கள் பயணம் செய்து இருந்தனர் என கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X