என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களிடம் ‘பிக்பாக்கெட்’ அடிப்பதில் பாஜக அரசு ஆர்வம்: பிரியங்கா குற்றச்சாட்டு
Byமாலை மலர்26 Jun 2020 3:39 AM GMT (Updated: 26 Jun 2020 3:39 AM GMT)
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு பிரியங்கா காந்தி இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பா.ஜனதா அரசு ஆர்வமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி :
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தொடர்ந்து 19-வது நாளாக, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பா.ஜனதா அரசு ஆர்வமாக இருப்பது தெளிவாகி இருக்கிறது.
இந்த கொள்ளையை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தொடர்ந்து 19-வது நாளாக, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பா.ஜனதா அரசு ஆர்வமாக இருப்பது தெளிவாகி இருக்கிறது.
இந்த கொள்ளையை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X