என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
Byமாலை மலர்20 Jun 2020 12:28 PM GMT (Updated: 20 Jun 2020 12:28 PM GMT)
தெலுங்கானா, தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
அமராவதி:
சீனாவில் உருவான கொரோனாவைரசால் இந்தியா முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. முக்கிய நுழைவு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, தெலுங்கானாமற்றும்தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம் என அம்மாநில கல்வித்துறை மந்திரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X