என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா ஆக்கிரமித்தது பற்றி நாட்டு மக்களுக்கு மோடி தெரிவிக்கவேண்டும்: சோனியா காந்தி கோரிக்கை
Byமாலை மலர்18 Jun 2020 2:56 AM GMT (Updated: 18 Jun 2020 2:56 AM GMT)
சீன ராணுவம் எப்படி ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்பது பற்றியும், நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி :
லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இந்திய மக்களிடையே கோபம் ஏற்பட்டு உள்ளது. சீன ராணுவம் எப்படி ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்பது பற்றியும், நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்“ என்று கூறி உள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்துக்கும், அதன் வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருப்பதாகவும், எதிரியின் சவால்களை சந்திக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கும் என நம்புவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இந்திய மக்களிடையே கோபம் ஏற்பட்டு உள்ளது. சீன ராணுவம் எப்படி ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்பது பற்றியும், நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்“ என்று கூறி உள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்துக்கும், அதன் வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருப்பதாகவும், எதிரியின் சவால்களை சந்திக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கும் என நம்புவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X