என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி
Byமாலை மலர்17 Jun 2020 1:15 PM GMT (Updated: 17 Jun 2020 1:15 PM GMT)
ஆந்திராவில் டிராக்டர் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதிய கோர விபத்தில் கோவிலுக்குச் சென்று திரும்பிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவில் டிராக்டர் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதிய கோர விபத்தில் கோவிலுக்குச் சென்று திரும்பிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மன் மாவட்டத்தின் கோபாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா மாநிலம் வேதாத்ரி என்ற இடத்தில் உள்ள நரசிம்மா சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வேதாத்ரி அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லர் துண்டிக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மன் மாவட்டத்தின் கோபாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா மாநிலம் வேதாத்ரி என்ற இடத்தில் உள்ள நரசிம்மா சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வேதாத்ரி அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லர் துண்டிக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X