என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா வழங்கும் 100 வெண்டிலேட்டர்கள் 15ம் தேதி இந்தியா வந்தடைகிறது
Byமாலை மலர்13 Jun 2020 7:01 PM GMT (Updated: 13 Jun 2020 7:01 PM GMT)
அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டிவிட்டது.
அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம். மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா நன்கொடையாக அளிக்கவுள்ள வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து 10 வெண்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் 15-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் அவை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டிவிட்டது.
அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம். மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா நன்கொடையாக அளிக்கவுள்ள வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து 10 வெண்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் 15-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் அவை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X