என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை தேர்தல் - தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வு
Byமாலை மலர்12 Jun 2020 6:36 PM GMT (Updated: 12 Jun 2020 6:36 PM GMT)
மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் 9-ம் தேதி நிறைவடைந்தது.
இதற்கிடையே, கடைசி நாளில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவருமான தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த அசோக் கஸ்தி, ரான் கடாடி என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் 9-ம் தேதி நிறைவடைந்தது.
இதற்கிடையே, கடைசி நாளில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவருமான தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த அசோக் கஸ்தி, ரான் கடாடி என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X